சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

தாய் மொழி அம்மா!



அம்மா!
ஆயிரம் ஆண்டுகள் பல கடந்த மொழியாம்
தரணியில் இதுதான் முதல் மொழியாம்
அன்னையே உன் அன்பை சொல்ல
தமிழில் வார்த்தை இல்லையே
ஏமாற்றியது செம்மொழி!
தாயே ​​உன் பாசத்தால் மொழியையும் வென்றாய்
அதனால் தான் தாய் மொழி என்றோம்!


-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans

2 comments:

  1. வணக்கம்

    23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தெரிய தந்தமைக்கு நன்றி,,, உங்கள் வாழ்த்துக்கு இன்னொரு நன்றி..

      Delete